Tuesday, 5 August 2014

கோபம்

கோபம் எனும் கோபுரம் ஏறி
அன்பு ,பண்பு ,பாசம், பகிர்வு 
உறவு, உதவி,உன்னதம் போன்ற
நற்குணங்களை புதைகுழியில் 
புதைத்து விடுகின்றனர். சிலர் பிறகு
நிம்மதி எனும் வலைவீசி எதை தேட

உறவு

கறுப்பு எண்ணை வடிந்த முகம்
எல்லாம் உழைப்பின் மூலதனம்....பல ஆண்களின் இலக்கணமாகவே இவை உறவாடுகின்றன.....(உறவு பாலமாக

பனிதுளி

மலரின் பனிதுளி போல
நாமும் கவலையில்
ஆழ்ந்து போகாமல் இருக்க வேண்டும்

பட்டாம் பூச்சி

விரும்பி விரும்பி 
நெருங்கி நெருங்கி 
தயங்கி தயங்கி 
மயங்கி மயங்கி 
இணங்கி இணங்கி 
உனை தழுவ 
வருகிறேன் .நீ
விலகி விலகி
விருட்டென
சிறகு விரித்து
சிட்டாய் பறக்கிறாயே ..
என் வீட்டு பட்டாம் பூச்சியே

விந்தை

வீதி நெடுகிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள் 
அமைந்தாலும் அதில் 
அங்கே அங்கே குடிசைவீடு
அதில் எண்ணற்ற
நட்சத்திரமும் நிலவும்
அழியா கோலங்களால் நிரம்பின..
.(வறுமையின் வெறுமை)