கடந்த
கால
சுமைகள்
கூட
நிகழ்காலத்தில்
இனிமைதான்.....
கண்ணாடி வளையலும்
பெண் மனதாய்
புலம்பும் ஓசைகள்
ஒரு கணம் இனிமையாய்
மறு கணம் வெறுமையாய்
சில கணம் தனிமையாய்
ஒலிக்கிறது
தோளிலே சாய்ந்தேன் ......
தோழமை துளிர்த்தது..
மனம் விட்டு பேசினேன் ...
சோகமெல்லாம் மறைந்தது .