Wednesday, 24 September 2014

வெற்றி

தோல்விகள் எல்லாம்
 உதிர்ந்த மலர்கள் ஆனாலும்.
 அவைகளை மாலைகளாகத்
 தொடுப்பதே .. வெற்றிதானே.!!

விடை

வெறுப்புகளுக்கு இடம் தரும் 
தருணம் விருப்பங்கள்
 விடை பெரும் சொல்லாமலே

நொடி

கோபத்தின் கடைசி 
நொடியும் இன்பத்தின் 
முதல் நொடியும் ஒரு 
இழை இடைவெளிதான்.,

சுகம்

உறுத்தலும் சுகமானதே ..
நம்மை சிந்திக்க
வைக்கும் வரிகளான போது....

வெற்றி

தோற்றுக் கொண்டே 
இருப்பதும் மன நிறைவே...
 வெற்றிக்கு அருகில் நான்..