சசி கவிதைகள்
Home
Wednesday, 24 September 2014
வெற்றி
7:06 pm
சசியின் கவிதைகள்
No comments
தோல்விகள் எல்லாம்
உதிர்ந்த மலர்கள் ஆனாலும்.
அவைகளை மாலைகளாகத்
தொடுப்பதே .. வெற்றிதானே.!!
Read More
விடை
6:57 pm
சசியின் கவிதைகள்
No comments
வெறுப்புகளுக்கு இடம் தரும்
தருணம் விருப்பங்கள்
விடை பெரும் சொல்லாமலே
Read More
நொடி
6:56 pm
சசியின் கவிதைகள்
No comments
கோபத்தின் கடைசி
நொடியும் இன்பத்தின்
முதல் நொடியும் ஒரு
இழை இடைவெளிதான்.,
Read More
சுகம்
6:56 pm
சசியின் கவிதைகள்
No comments
உறுத்தலும் சுகமானதே ..
நம்மை சிந்திக்க
வைக்கும் வரிகளான போது....
Read More
வெற்றி
6:55 pm
சசியின் கவிதைகள்
No comments
தோற்றுக் கொண்டே
இருப்பதும் மன நிறைவே...
வெற்றிக்கு அருகில் நான்..
Read More
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Social Profiles
Popular
Tags
Blog Archives
இரமணரும் அவர் தாயாரும்
சூட்சமமானவன் இறைவன்
அம்மா
தியானம் பழகு
தொலைந்த இன்பம் நிறைந்த வரமாகும்
சாக்குபை லிங்கம்
கண்திருஷ்டி
அறிய தகவல்
கிணற்று நிலா
ஆ.உராய்வுக் கல்
Labels
சசியின் ஆன்மீக தேடல்
சசியின் ஆன்மீகத் தேடல்
சசியின் இறைதேடல்
சசியின் எளிய தியானம்
சசியின் கட்டுரை
சசியின் கதை
சசியின் கதைகள்..பாட்டி சொன்னது
சசியின் கவிதைகள்
சசியின் கூரைவீட்டு கிரீடம்
சசியின் சிங்கார நிலா சித்தரமாய் பேசியது
சசியின் டிப்ஸ்
சசியின் தேடல் ஆன்மீகம்
சசியின் நம்மஊர்
சசியின் பகிர்வு
சசியின் மருத்துவ உணவு
சசியின் மருத்துவம்
சசியின் மலரின் பயன்கள்
சசியின் வருமுன் காப்போம்
சசியின் விதைகள்
சசியின்கவிதைகள்
சசியும் நிலாவும் விளையாடும் நேரம்
சிறகு
மருதாணி
வீடு
Social Icons
Social Icons
About Me
SASIKALA DHANASEKARAN
View my complete profile
Followers
Blog Archive
▼
2020
(35)
▼
June
(2)
கண்திருஷ்டி
ஒரு துளி..
►
May
(22)
►
April
(11)
►
2017
(2)
►
December
(2)
►
2016
(1)
►
December
(1)
►
2015
(34)
►
September
(1)
►
July
(10)
►
March
(12)
►
February
(11)
►
2014
(250)
►
November
(14)
►
October
(5)
►
September
(34)
►
August
(37)
►
July
(19)
►
June
(55)
►
May
(33)
►
April
(31)
►
March
(22)
Featured Posts
About