Wednesday, 22 July 2015

இலக்கணம் புத்தகம் தேமதுர தமிழ்

நான் எழுதிய இலக்கண புத்தகம் 

சுவாசம்



என் சுவாசக் காற்றின் நாதமே கீதமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல நீ அருகிலுள்ள போதே நேசித்தும் வாசித்தும் கொள்கிறேன்..

நிலவொலியில் நிழலாடும் கனவுகள் விடியலைதேடி காத்திருக்கிறது நிஜமாக

மகிழ்வு

மகிழ்வான தருணம் ஒவ்வொரு நொடிகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமிக்கிறேன் ..

வரம்

வாழ்க்கையெனும் வானத்திலிருந்து இன்பமெனும் மழைதுளியை என்றென்றும் என் கைகளில்

 ஏந்துகிறேன்