Thursday, 20 March 2014
சாலையோர சங்கீதங்கள்
சாலையோர சங்கீதங்கள் ....
கிராமத்து சாலையில்
பசுமை படர்ந்த மரங்களின்
வண்டின் ரீங்காரம்...
வண்ண மலர்களின் பரிசம்
வாழையின் சுவாசம்
புட்களின் பனிதுளி...
ஏரிகளில் நாரையின் அழகு
கொக்கின் ஒற்றைகால் தவமும்
பாட்டியின் வெற்றிலை
பாக்கு இடிக்கும் இசையும்
உழவரின் காளைகளில்
கழுத்து மணி ஓசையும்
மழலையரின் ஆட்டம் பாட்டமும்
நான் வாழ வந்த
ஊரின் சுவாசங்கள் இவை....
நகரத்தின் வாசல்
வளரும் சூழல்
புகையின் பூமழை
வண்டிகளின் வரிசையும்
வானுயர பறக்கும்
வான ஊர்தியும்..
வயதானவர்களும்
தன்பணிக்கான ஓட்டமும்...
வெயில் தாக்கமும்
மரங்கள் மரித்த நிலையில்...
விளங்காத வெட்டிபயல்களின்
காட்டம் கிண்டலாக
பதாள சாக்கடை
தொல்லை துர்நாற்றம்
மட்டும் பொதுவாக
நகரம் கிராமங்களில்..
அவசர பிரிவின் வாகனம் ஒசை
காதை கிழிக்கும்
நிமிடத்திற்கு ஒன்றாக
விபத்திலா நகரம் எப்போது
வீதிகளின் விளிம்பில்
மனிதனின் விதி
சாலையோர சங்கீத்ததில்
கிராமத்து சாலையில்
பசுமை படர்ந்த மரங்களின்
வண்டின் ரீங்காரம்...
வண்ண மலர்களின் பரிசம்
வாழையின் சுவாசம்
புட்களின் பனிதுளி...
ஏரிகளில் நாரையின் அழகு
கொக்கின் ஒற்றைகால் தவமும்
பாட்டியின் வெற்றிலை
பாக்கு இடிக்கும் இசையும்
உழவரின் காளைகளில்
கழுத்து மணி ஓசையும்
மழலையரின் ஆட்டம் பாட்டமும்
நான் வாழ வந்த
ஊரின் சுவாசங்கள் இவை....
நகரத்தின் வாசல்
வளரும் சூழல்
புகையின் பூமழை
வண்டிகளின் வரிசையும்
வானுயர பறக்கும்
வான ஊர்தியும்..
வயதானவர்களும்
தன்பணிக்கான ஓட்டமும்...
வெயில் தாக்கமும்
மரங்கள் மரித்த நிலையில்...
விளங்காத வெட்டிபயல்களின்
காட்டம் கிண்டலாக
பதாள சாக்கடை
தொல்லை துர்நாற்றம்
மட்டும் பொதுவாக
நகரம் கிராமங்களில்..
அவசர பிரிவின் வாகனம் ஒசை
காதை கிழிக்கும்
நிமிடத்திற்கு ஒன்றாக
விபத்திலா நகரம் எப்போது
வீதிகளின் விளிம்பில்
மனிதனின் விதி
சாலையோர சங்கீத்ததில்
Wednesday, 19 March 2014
வீடு
வீடு
நான் வசிக்கும் வீட்டில்
வாடகை இல்லாமல்
குடியேறிய சுகவாசியோ..
வாரீர் செலவிலா விருந்தினரே
நான் வசிக்கும் வீட்டில்
வாடகை இல்லாமல்
குடியேறிய சுகவாசியோ..
வாரீர் செலவிலா விருந்தினரே
காலையில் காகமும்
முன் பகலில்
வண்ணத்து பூச்சியும்
பிற்கலில்
பசுவும் கன்றும்..
முன் பகலில்
வண்ணத்து பூச்சியும்
பிற்கலில்
பசுவும் கன்றும்..
எல்லா நேரங்களிலும்அணிலும்அதன் குடும்பமும்
பல்லியும் எறும்புகளின்
வரிசையும்
வீட்டு எதிரில்
எலியும்பூனையும்
வண்டுகளின் ரீங்காரமும்
தெருவிளக்கின் ஓரம்
ஒரு ஆந்தையும் அதன் அலரலும்
அமைதியின் போது
குயிலும் மைனாவும்
சிட்டுகுருவி சில
விருந்தினராகவும்
நான் இல்லாநேரதில் காவலாக
சிலந்தியும் காவலாளியாக
என் வீட்டு விருந்தினர்
தெருவிளக்கின் ஓரம்
ஒரு ஆந்தையும் அதன் அலரலும்
அமைதியின் போது
குயிலும் மைனாவும்
சிட்டுகுருவி சில
விருந்தினராகவும்
நான் இல்லாநேரதில் காவலாக
சிலந்தியும் காவலாளியாக
என் வீட்டு விருந்தினர்
பாசம்
தந்தை மகளுக்காக
விரல் பிடித்து நடைபயில தந்தான்
விரும்பியதை எல்லாம்
பாசமாக பரிசளித்தான்
மகள் வளர வளர
அவள் ஆசைகளும் வளர்ந்தன
பஞ்சு மிட்டாய்
குச்சி மிட்டாய்
பாட்டாடை தாவனி
தங்க கொலுசு வைர வளையல்
பள்ளி படிப்பு பட்டபடிப்பு வரை
சின்ன சின்ன ஆசைகளை
அள்ளி தந்த தந்தை
ஏனோ மகளின்
பருவ வயதில்
மலரும் அன்பு
காதலுக்கும் மட்டும்
''தடையாகிறானே''...
விரல் பிடித்து நடைபயில தந்தான்
விரும்பியதை எல்லாம்
பாசமாக பரிசளித்தான்
மகள் வளர வளர
அவள் ஆசைகளும் வளர்ந்தனபஞ்சு மிட்டாய்
குச்சி மிட்டாய்
பாட்டாடை தாவனி
தங்க கொலுசு வைர வளையல்
பள்ளி படிப்பு பட்டபடிப்பு வரை
சின்ன சின்ன ஆசைகளை
அள்ளி தந்த தந்தை
ஏனோ மகளின்
பருவ வயதில்
மலரும் அன்பு
காதலுக்கும் மட்டும்
''தடையாகிறானே''...
மயக்கம்
மாலை நேரத்து மயக்கம்
மயங்கினேன்
உன் பிம்பம் கண்டு
மாலை நேரத்து ஆதவனே
கடலலையின் ஒளியும் போது
சாலையோர விண்ணலாவிய
மரம் கண்டு
நட்சத்திர கூட்டங்களை
சேலையாக உடுத்திய
விண்ணை பார்த்து வியந்து
மாலை நேர மயக்கதில்
அந்தி சாயும் அவசரவேலையில்
அலை அலையாக
கூடு வந்து சேரும்
பறவை இனமும்
மயிலும் குயிலும்
இசைபாடும் மாலை
நேரம் மண்ணின் இனிமை சேரும்
சின்ன சிறு சிரார்கள் துள்ளி
விளையாடும் நேரமும்
மாலையில்தானே
சிலு சிலு தென்றல்
வருட உன் கரம் பிடித்து
கடல் அலையில் விரல் பதித்து
காதல் தடம் பதிக்க
வரும் இந்த மாலை
நேரம மயக்கம்
கன நேரத்து
மலர் வனம் ....
நெஞ்சில்
மயங்கினேன்
உன் பிம்பம் கண்டு
மாலை நேரத்து ஆதவனே
கடலலையின் ஒளியும் போது
சாலையோர விண்ணலாவிய
மரம் கண்டு
நட்சத்திர கூட்டங்களை
சேலையாக உடுத்திய
விண்ணை பார்த்து வியந்து
மாலை நேர மயக்கதில்
அந்தி சாயும் அவசரவேலையில்
அலை அலையாக
கூடு வந்து சேரும்
பறவை இனமும்
மயிலும் குயிலும்
இசைபாடும் மாலை
நேரம் மண்ணின் இனிமை சேரும்
சின்ன சிறு சிரார்கள் துள்ளி
விளையாடும் நேரமும்
மாலையில்தானே
சிலு சிலு தென்றல்
வருட உன் கரம் பிடித்து
கடல் அலையில் விரல் பதித்து
காதல் தடம் பதிக்க
வரும் இந்த மாலை
நேரம மயக்கம்
கன நேரத்து
மலர் வனம் ....
நெஞ்சில்
Monday, 17 March 2014
Saturday, 15 March 2014
எண்ண குவியல்
எண்ணகுவியல்
எண்ண குவியலே
கவிதையாக வருவாயோ
கருவிழி பிம்பங்கள்
கற்பனையாக அதில் கலக்கிறதோ..
காலத்தின் சிதறல்கள்
விடுபட்ட உளரல்கள்
எல்லாமுமே கலவைகளால கற்பனைகளால ..
கவிதைகளால வார்த்தைகளில்
முட்டிமோதி எட்டும் எட்டாமல்
விட்டு போகமல் பூமாலையாக
கோர்க்க பட்டு பாமாலையில்
தொடுத்து கவி மாலையாக ...
தமிழே உன்னில்
சிதறியஎழுத்துகளை
கோர்த்து உனக்கே தந்தேன் ...
படையலாய்...பதமாக இதமாக சுகமாக சுவையாக
கவிதையாக வருவாயோ
கருவிழி பிம்பங்கள்
கற்பனையாக அதில் கலக்கிறதோ..
காலத்தின் சிதறல்கள்
விடுபட்ட உளரல்கள்
எல்லாமுமே கலவைகளால கற்பனைகளால ..
கவிதைகளால வார்த்தைகளில்
முட்டிமோதி எட்டும் எட்டாமல்
விட்டு போகமல் பூமாலையாக
கோர்க்க பட்டு பாமாலையில்
தொடுத்து கவி மாலையாக ...
தமிழே உன்னில்
சிதறியஎழுத்துகளை
கோர்த்து உனக்கே தந்தேன் ...
படையலாய்...பதமாக இதமாக சுகமாக சுவையாக
Friday, 14 March 2014
Subscribe to:
Comments (Atom)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)









.jpg)





