மாலை நேரத்து மயக்கம்
மயங்கினேன்
உன் பிம்பம் கண்டு
மாலை நேரத்து ஆதவனே
கடலலையின் ஒளியும் போது
சாலையோர விண்ணலாவிய
மரம் கண்டு
நட்சத்திர கூட்டங்களை
சேலையாக உடுத்திய
விண்ணை பார்த்து வியந்து
மாலை நேர மயக்கதில்
அந்தி சாயும் அவசரவேலையில்
அலை அலையாக
கூடு வந்து சேரும்
பறவை இனமும்
மயிலும் குயிலும்
இசைபாடும் மாலை
நேரம் மண்ணின் இனிமை சேரும்
சின்ன சிறு சிரார்கள் துள்ளி
விளையாடும் நேரமும்
மாலையில்தானே
சிலு சிலு தென்றல்
வருட உன் கரம் பிடித்து
கடல் அலையில் விரல் பதித்து
காதல் தடம் பதிக்க
வரும் இந்த மாலை
நேரம மயக்கம்
கன நேரத்து
மலர் வனம் ....
நெஞ்சில்
மயங்கினேன்
உன் பிம்பம் கண்டு
மாலை நேரத்து ஆதவனே
கடலலையின் ஒளியும் போது
சாலையோர விண்ணலாவிய
மரம் கண்டு
நட்சத்திர கூட்டங்களை
சேலையாக உடுத்திய
விண்ணை பார்த்து வியந்து
மாலை நேர மயக்கதில்
அந்தி சாயும் அவசரவேலையில்
அலை அலையாக
கூடு வந்து சேரும்
பறவை இனமும்
மயிலும் குயிலும்
இசைபாடும் மாலை
நேரம் மண்ணின் இனிமை சேரும்
சின்ன சிறு சிரார்கள் துள்ளி
விளையாடும் நேரமும்
மாலையில்தானே
சிலு சிலு தென்றல்
வருட உன் கரம் பிடித்து
கடல் அலையில் விரல் பதித்து
காதல் தடம் பதிக்க
வரும் இந்த மாலை
நேரம மயக்கம்
கன நேரத்து
மலர் வனம் ....
நெஞ்சில்
|
|
|
Tweet |







0 comments:
Post a Comment