நினைவலைகள்
என்னில்
மன்றாடுகின்றன
உன் கனவுகளை
கவி மாலையாக்கின
உன் நேசம்
என்னை மரணிக்க
வைக்கின்றன
உன் வாசம்
என்னில்
வசந்தமாகிறது
கனவிலும்...
என்னில்
மன்றாடுகின்றன
உன் கனவுகளை
கவி மாலையாக்கின
உன் நேசம்
என்னை மரணிக்க
வைக்கின்றன
உன் வாசம்
என்னில்
வசந்தமாகிறது
கனவிலும்...
|
|
|
Tweet |







0 comments:
Post a Comment