ஆடவர்கள் செலவாளிகளே
தன் கவலைகளையும் ஆடைகளை களைவது போல
கவலைகளை களைவர்ஆண்கள் அதனால நிம்மதியான உறக்கம்
பெண்கள் சேமிப்பவர் கவலைகளையும் மனதில் புகுத்தி
போர்வைக்குள் ஒளிவது போல மனதில் புகுத்தியதால் விழிகள் அவர்களை தழுவதில்லை விடியலும் அவர்களுக்கு விடிவது இல்லை நிம்மதியா
தன் கவலைகளையும் ஆடைகளை களைவது போல
கவலைகளை களைவர்ஆண்கள் அதனால நிம்மதியான உறக்கம்
பெண்கள் சேமிப்பவர் கவலைகளையும் மனதில் புகுத்தி
போர்வைக்குள் ஒளிவது போல மனதில் புகுத்தியதால் விழிகள் அவர்களை தழுவதில்லை விடியலும் அவர்களுக்கு விடிவது இல்லை நிம்மதியா
|
|
|
Tweet |






0 comments:
Post a Comment