அசைந்தாடும் தென்றலும் அமைதி எனும் போர்வைக்குள் ஆள் அரவமற்ற அறையில் இருளின் நர்த்தனத்தில் நடுநிசையில் இந்த மணிகூண்டு மட்டும் காலம் எனும் தன் காதலன் வரவுக்கா நொடிப் பொழுதும் அயராமல் விழித்துக்கொண்டே..,
மலரும் முன் மொட்டுகுள் வாசத்தை வைத்தவன் எவனோ. மழைவரும் முன் மயிலுக்கு ஒருவாசம் எப்படி வருதோ.. நிலத்தில் மலரும் முன் செடிகளும் ஒரு வாசத்தோட.. உன் அன்பின் வாசமும் சுவாசமாகவே என்னில் .. அட டா இயற்கை அழகை ரசிக்க இந்த ஆயுள் போதுமோ..