Wednesday 29 October 2014

தென்றல்

அசைந்தாடும் தென்றலும் அமைதி எனும் போர்வைக்குள் ஆள் அரவமற்ற அறையில் இருளின் நர்த்தனத்தில் நடுநிசையில் இந்த மணிகூண்டு மட்டும் காலம் எனும் தன் காதலன் வரவுக்கா நொடிப் பொழுதும் அயராமல் விழித்துக்கொண்டே..,

0 comments:

Post a Comment