விடியலில் மின்மினியாக
மேனி வருடி கண்சிமிட்டிய
தூறல் என் கைவண்ணதில்
இழையோடிய வண்ணக்
கோலங்களை களைத்து
மறுபடியும் மேகத்திற்க்குள்ளே
மறைந்து விட்டனவே...
மேனி வருடி கண்சிமிட்டிய
தூறல் என் கைவண்ணதில்
இழையோடிய வண்ணக்
கோலங்களை களைத்து
மறுபடியும் மேகத்திற்க்குள்ளே
மறைந்து விட்டனவே...
|
|
Tweet |
0 comments:
Post a Comment