Monday 30 March 2015

கடமை

தென்றலாக வந்து புன்னகை 
மலர்களை பரிசாக தந்து 
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

கடமை

தென்றலாக வந்து புன்னகை
 மலர்களை பரிசாக தந்து
 புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

துணிவு

எப்போதும் எதுக்காகவும்
சோக போர்வைக்குள்
 நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
 துக்கமோ கவலையோ
 மீண்டுவரா துயரில் புகுத்திவுடும்

நீர் குமிழ்

தோல்விகள் நீர்க் குமிழாக
வெற்றிகள் கையில் கடிகாரமாக .....
சுழன்றுகொண்டே .

வெற்றாக நான்

வரிகளற்று 
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்

மடல்

வரையா மடலில்
ஏங்கி நிற்கிறது...
உனக்கான அன்பு 
வரிகளும் அதன் சுவாசமும்

சிவனே

நான் (அகந்தை )இதை 
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது 
பேதையாகி நின்
 பாத கமலங்களை 
பற்றி சரணாகதி 
அடைகிறேன் தில்லை நாதனே.

தென்றல்

மயிலிறகான
மனதை வருட 
தென்றல் வருவதில்லை ..
துன்பமே துன்புறுத்துகின்றன.

கனவுகள்

இந்த வாரம் பாக்யா புக்ல வெளிவந்த என் கவிதை

Monday 2 March 2015

இயற்கை மருத்துவம்

 இயற்கை மருத்துவம்
=========================
1) என்றும் 16 வயது இளமை துடிப்புடன் வாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""
16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும்""
'' பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""
25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.