Tuesday 5 August 2014

விந்தை

வீதி நெடுகிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள் 
அமைந்தாலும் அதில் 
அங்கே அங்கே குடிசைவீடு
அதில் எண்ணற்ற
நட்சத்திரமும் நிலவும்
அழியா கோலங்களால் நிரம்பின..
.(வறுமையின் வெறுமை)

0 comments:

Post a Comment