Monday 30 March 2015

துணிவு

எப்போதும் எதுக்காகவும்
சோக போர்வைக்குள்
 நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
 துக்கமோ கவலையோ
 மீண்டுவரா துயரில் புகுத்திவுடும்

0 comments:

Post a Comment