மெல்ல மெல்ல ஆதவனின்
கதிர்களை முத்தமிட்ட
மேகங்கள் தன்நிலை
மறந்ததோ
மழையாக மண்ணையும்
முத்தமிட துடிக்கிறது
இதோ இதோ முத்தமிட்டு
கொண்டே என்னைப்
பார்த்து புன்னகைக்கிறதே
நீயும் வா விளையாட
என்றே கரம் தந்தது
|
|
Tweet |
0 comments:
Post a Comment