Saturday 22 November 2014

ஆதவன்

உனக்கும் எனக்குமான 
கவிதை வரிகள் 
ஏட்டில் இல்லாமல்
எண்ணத்தில் மட்டுமே 
தினம் உதிக்கும்
ஆதவனாக ஒளிரும்
தினம் தினம்!!!..

0 comments:

Post a Comment