Wednesday 19 March 2014

நிலவு

நிலவொளியில் குளிர்காய முடியுமோ...
சூரிய ஒளியில் விளக்கேற்ற முடியுமோ...
கல்லில் நார் உறிக்க முடியுமா
கடலில் அலை பிரிக்க முடியுமா.
கள்ளி பாலை பருக முடியுமா...
நீ யின்றி என் வாழ்க்கை இனிக்குமா.

0 comments:

Post a Comment