Thursday 20 March 2014

வளையல்

கண்ணாடி வளையலும்
பெண் மனதாய்
புலம்பும் ஓசைகள்
ஒரு கணம் இனிமையாய்
மறு கணம் வெறுமையாய்
சில கணம் தனிமையாய்
ஒலிக்கிறது

0 comments:

Post a Comment