கேட்காத கேள்விக்கு
பதிலாக எதைத் தருவேன்
எழுத்தாய் கோருகிறாய்
வார்த்தையாய் கோர்தா?
வாக்கியமாய் வடித்தா?
பாடலாய் புனைந்தா?
என முற்று பெறாமலே
கவிதை குழந்தையாக
பதிலாக எதைத் தருவேன்
எழுத்தாய் கோருகிறாய்
வார்த்தையாய் கோர்தா?
வாக்கியமாய் வடித்தா?
பாடலாய் புனைந்தா?
என முற்று பெறாமலே
கவிதை குழந்தையாக
|
|
Tweet |
0 comments:
Post a Comment