Saturday 5 July 2014

கேள்வி

கேட்காத கேள்விக்கு 
பதிலாக எதைத் தருவேன்
எழுத்தாய் கோருகிறாய்
வார்த்தையாய் கோர்தா?
வாக்கியமாய் வடித்தா?
பாடலாய் புனைந்தா?
என முற்று பெறாமலே 
கவிதை குழந்தையாக

0 comments:

Post a Comment