Tuesday 5 August 2014

வாசம்

எழுத்துகளின் கூட்டில் 
எத்தனை ஏகாந்தம் 
வாசம் வீசுகிறது. நான் 
எட்டிப் பார்க்கையில் 
எல்லாம் கவிதைச் சரமாக
மாறி மலர்களாகப்
புன்னகைக்கின்றன

0 comments:

Post a Comment