Tuesday 5 August 2014

கோபம்

கோபம் எனும் கோபுரம் ஏறி
அன்பு ,பண்பு ,பாசம், பகிர்வு 
உறவு, உதவி,உன்னதம் போன்ற
நற்குணங்களை புதைகுழியில் 
புதைத்து விடுகின்றனர். சிலர் பிறகு
நிம்மதி எனும் வலைவீசி எதை தேட

0 comments:

Post a Comment