Tuesday 5 August 2014

சிவனே

எல்லாம் அவனே சிவனே 
நடையாகவும் பேச்சாகவும்
நிழலாகவும் நினைவாகவும்
நிஜமாகவும் நிர்மலனாகவும்
நிறைவாகவும் நீராகவும் 
நானகவும் நினைவாகவும்
சிவனே சீவனாகவும்
சித்தனாகவும் பித்தனாகவும் 
எல்லாமாகவும் எல்லையற்றவனாகவும் 
எழிலாகவும் மொழியாகவும் 
முடிவால்லாஅருளாகவும் 
காத்திடுவான் குருவாக அருளிடுவான்

0 comments:

Post a Comment