Tuesday 5 August 2014

கவிதை

எழுதிய கவிதைகளில் 
உயிர்ப்பு இருப்பதில்லை.
எழுதாகவிதையில் 
ஜனிக்காமலே 
மனதில்
பலகவிதைகள்..

0 comments:

Post a Comment