அன்பின் விடியலோ
கவிதைகள்
கவிதையின் புதையலோ
வார்த்தைகள்
வார்த்தையின் வசந்தமோ
கோர்வைகள்
கோர்வையின் சரங்களோ
சதிராடுது
அன்பின் ஊற்றாக...
கவிதைகள்
கவிதையின் புதையலோ
வார்த்தைகள்
வார்த்தையின் வசந்தமோ
கோர்வைகள்
கோர்வையின் சரங்களோ
சதிராடுது
அன்பின் ஊற்றாக...
|
|
Tweet |
0 comments:
Post a Comment