Tuesday 5 August 2014

கவிதைகள்

அன்பின் விடியலோ
கவிதைகள்
கவிதையின் புதையலோ
வார்த்தைகள்
வார்த்தையின் வசந்தமோ
கோர்வைகள் 
கோர்வையின் சரங்களோ
சதிராடுது 
அன்பின் ஊற்றாக...

0 comments:

Post a Comment