Saturday 28 February 2015

சிவனே

நினைத்தவைகளையும் 
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு 
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத 
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்

0 comments:

Post a Comment