Saturday 28 February 2015

சிவமே

எண்ணிலடங்கா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
என் சித்தம் உன்னைச் சுமந்தே
பித்தாகி போனதடா
பிறைசூடனே

0 comments:

Post a Comment