Wednesday 24 September 2014

வண்ணத்துப்பூச்சி

மின்னலாக வருகிறாய்
எதையோ தருவது போல..
பாவனை செய்து ஏதும் 
தராமல் தவிக்க விட்டு 
போகிறாயே ...
வண்ணத்துப்பூச்சியே..
சசிகலா

0 comments:

Post a Comment