உன் புன்னகை
என் இதயத்தில்
ஏதோ செய்கிறது
இனம் புரியாத மகிழ்வு
நீர் குமிழாக
பறக்கிறது தினமும்
நீ பால்வாடி போகும்
போது எனை கண்டு கண் சிமிட்டுவது....
என் இதயத்தில்
ஏதோ செய்கிறது
இனம் புரியாத மகிழ்வு
நீர் குமிழாக
பறக்கிறது தினமும்
நீ பால்வாடி போகும்
போது எனை கண்டு கண் சிமிட்டுவது....
|
|
Tweet |
0 comments:
Post a Comment