Friday 12 September 2014

தொல்கப்பியம்

தொல்காப்பியம் பொருளடக்கம்
=================================
1.சிறப்புப்பாயிரம் 
=================
வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.

2.எழுத்ததிகாரம்
==================
1.நூல் மரபு
2.மொழி மரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகை மரபு
6.உருபியல்
7.உயிர் மயங்கியல்
8.புள்ளி மயங்கியல்
9.குற்றியலுகரப் புணரியல்

3.சொல்லதிகாரம்
=================
1.வேற்றுமையியல்
2.வேற்றுமை மயங்கியல்
3.விளி மரபு
4.பெயரியல்
5.வினையியல்
6.இடையியல்
7.உரியியல்
8.எச்சவியல்

4.பொருளதிகாரம்
=================
1.அகத்திணையியல்
2.புறத்திணையியல்
3.களவியல்
4.கற்பியல்
5.பொருளியல்
6.மெய்ப்பாட்டியல்
7.உவமயியல்
8.செய்யுளியல்
9.மரபியல்

0 comments:

Post a Comment