சிந்தனையே
எழுத்தாகிறது
எண்ணங்களே
வாழ்க்கையாகிறது
வாழ்க்கையே
பிறருக்கு
பாடமாகிறது
பாடமே
போதனையாகிறது
போதனையே
சோதனையாகிறது
சோதனைதான் ...
வேதனையின்
எழுத்தாகிறது
எண்ணங்களே
வாழ்க்கையாகிறது
வாழ்க்கையே
பிறருக்கு
பாடமாகிறது
பாடமே
போதனையாகிறது
போதனையே
சோதனையாகிறது
சோதனைதான் ...
வேதனையின்
வெற்றிப்படிகளாகிறது ...
சசிகலாதனசேகரன்
|
|
Tweet |
0 comments:
Post a Comment