Sunday 20 April 2014

வெற்றி

சிந்தனையே 
எழுத்தாகிறது
எண்ணங்களே 
வாழ்க்கையாகிறது 
வாழ்க்கையே
 பிறருக்கு 
பாடமாகிறது 
பாடமே 
போதனையாகிறது 
போதனையே 
சோதனையாகிறது
சோதனைதான் ...
வேதனையின் 
வெற்றிப்படிகளாகிறது ...
சசிகலாதனசேகரன்

0 comments:

Post a Comment