Monday 7 April 2014

நகம்

நானறிந்த நாளிட்களில்
உன்னை நான்
வெட்டியதே இல்லை.. 

என் திருமணத்தின் 
போதே உன்னை வெட்டினேன்.
நீயாக வருவாய்
நீயாக எனை பிரிவாய்..

நான் களைந்த
ஆடைகளை கார் மேக
வியர்வையிலிருந்து
விடிவிக்கும் போது
நீ என்னை விட்டு
பிரிந்தாயே
நானறியாத தருணம் ....
என் நளின

#''நகமே''..........

0 comments:

Post a Comment