Saturday 5 April 2014

பிழை

நிலவின் பழுதையும்
கவியில் பிழையும் 
ரசிக்கும் நீ.. 
என் பிழையை
மட்டும் 
வார்த்தைகளால்
வாரி இறைகின்றாயே 
அன்பே.....சசிகலா தனசேகரன்

0 comments:

Post a Comment