Sunday 11 May 2014

மரம்

செல்ல மகனே
உன் முகம் 
வியற்வையால்
நனையாமல் 
இருக்க நான்
தென்றலாக 
வருடினேன்
நீ என் கடைசி
மூச்சி வரை
விழியில் வடிந்தோடும்
குருதியினை
துடைக்க மனமில்லாமல்
வெட்டி வீழ்த்தினாய்
(மரம்)
நானும் உன் மறு அன்னையே
உன் அன்னை
உன்னை சுமக்காத
போது நான் தூளியாக
தாலாட்டினேன்
என்பதை மறந்தாயே...

0 comments:

Post a Comment