செல்ல மகனே
உன் முகம்
வியற்வையால்
நனையாமல்
இருக்க நான்
தென்றலாக
வருடினேன்
நீ என் கடைசி
மூச்சி வரை
விழியில் வடிந்தோடும்
குருதியினை
துடைக்க மனமில்லாமல்
வெட்டி வீழ்த்தினாய்
(மரம்)
நானும் உன் மறு அன்னையே
உன் அன்னை
உன்னை சுமக்காத
போது நான் தூளியாக
தாலாட்டினேன்
என்பதை மறந்தாயே...
உன் முகம்
வியற்வையால்
நனையாமல்
இருக்க நான்
தென்றலாக
வருடினேன்
நீ என் கடைசி
மூச்சி வரை
விழியில் வடிந்தோடும்
குருதியினை
துடைக்க மனமில்லாமல்
வெட்டி வீழ்த்தினாய்
(மரம்)
நானும் உன் மறு அன்னையே
உன் அன்னை
உன்னை சுமக்காத
போது நான் தூளியாக
தாலாட்டினேன்
என்பதை மறந்தாயே...
|
|
Tweet |
0 comments:
Post a Comment