Saturday 24 May 2014

சிதறல்

எண்ணத்தின் சிதறல்களை
எழுதி வைக்க முடியல ...
விரல் இல்லாதவன்,
வண்ணத்தின் மகிமை விழி 
இழந்தவன் மதிக்கல.
காத தூரம் பயணம் சலிக்கல 
பாதம் இல்லாவனுக்கு...
ஆனாலும் அவர்கள் வாழத்தான்
செய்கிறார்கள் தன்குறைகளை களைந்து ..

0 comments:

Post a Comment