கடல் அலையே
காத தூரம்
உன் நீல நிறமே
நிலையானதே..
நீலவானமும்
உனக்கு
சேலையானதோ
எண்ண அலைக்கு
அடங்காத வண்ண
அலையே
உன் உடன் பிறப்போடு
விளையாட வந்தாயோ
என் பாதவிரல்
தீண்ட வந்தாயோ..
உன்னில் கரைந்தேன்
காகிதமாக...
கவிதையாக மிதந்தேன்
காத தூரம்
உன் நீல நிறமே
நிலையானதே..
நீலவானமும்
உனக்கு
சேலையானதோ
எண்ண அலைக்கு
அடங்காத வண்ண
அலையே
உன் உடன் பிறப்போடு
விளையாட வந்தாயோ
என் பாதவிரல்
தீண்ட வந்தாயோ..
உன்னில் கரைந்தேன்
காகிதமாக...
கவிதையாக மிதந்தேன்
|
|
Tweet |
0 comments:
Post a Comment