Thursday 8 May 2014

மகள்

எத்தனை விருந்து
சுவைத்தாலும் 
அம்மாவின் 
கைமணம் 
மகளுக்கு 
மாறாமல் 
இரட்டிபாக
கிடைப்பது
அம்மாவின் 
மறுஅவதாரம் 
மகளோ

0 comments:

Post a Comment