Sunday 8 June 2014

அன்பு

அன்பு நல்லது 
நானும் கணவரை 
விழியிலே வைத்து 
விடியும் வரை
காக்கிறேன் தென்றலாக...
சின்ன கிறுக்கலாக....

0 comments:

Post a Comment