Thursday 12 June 2014

உறவுகள் இல்லாத போது 
ஊஞ்சலோடு உறவாடினால் 
குழந்தை போன்ற மனம் ஆடும்
தொட்டில் குழந்தையாக 
தாயின் நினைவுகளோடு 
தென்றலின் வருடலோடு 
நிலவின் குளிரோடு 
உன் நினைவின் பிரசவமானது

0 comments:

Post a Comment