உறவுகள் இல்லாத போது
ஊஞ்சலோடு உறவாடினால்
குழந்தை போன்ற மனம் ஆடும்
தொட்டில் குழந்தையாக
தாயின் நினைவுகளோடு
தென்றலின் வருடலோடு
நிலவின் குளிரோடு
உன் நினைவின் பிரசவமானது
ஊஞ்சலோடு உறவாடினால்
குழந்தை போன்ற மனம் ஆடும்
தொட்டில் குழந்தையாக
தாயின் நினைவுகளோடு
தென்றலின் வருடலோடு
நிலவின் குளிரோடு
உன் நினைவின் பிரசவமானது
|
|
Tweet |
0 comments:
Post a Comment