விடிந்தால் உறவினர் வருகை
அடுக்களையில் அரிசியில்ல
என்ற ஏக்கத்தில் மனைவி
இரண்டு நாளாக காய்ச்சல் தின கூலி
கூட இல்லையே என தவிப்பு கணவனுக்கு
நல்ல மதிப்பெண் வாங்கி பிடித்த கல்லூரி
கிட்டும் என்ற கனவில் குழந்தைகள்
மகள் வந்தாள் விதவிதமாக சமைத்து
பரிமாறனும் என்ற பாச உள்ளம் அம்மாவிடம்
இவைகளை ஈடு தர இயலுமா என்ற
சிந்தையோட அம்மாவின் கேழ்வரகு களி சூடாக
அடுக்களையில் அரிசியில்ல
என்ற ஏக்கத்தில் மனைவி
இரண்டு நாளாக காய்ச்சல் தின கூலி
கூட இல்லையே என தவிப்பு கணவனுக்கு
நல்ல மதிப்பெண் வாங்கி பிடித்த கல்லூரி
கிட்டும் என்ற கனவில் குழந்தைகள்
மகள் வந்தாள் விதவிதமாக சமைத்து
பரிமாறனும் என்ற பாச உள்ளம் அம்மாவிடம்
இவைகளை ஈடு தர இயலுமா என்ற
சிந்தையோட அம்மாவின் கேழ்வரகு களி சூடாக
|
|
Tweet |
0 comments:
Post a Comment